Page 7 of 17
மன்னனே தன்னை இந்த நாட்டிற்கு மன்னன் என மகுடம் அளித்து அரசவையில் அனைவரின் முன்பாக பறைசாற்றிய காரணத்தால் தன்னை ஒரு அரசனாகவே எண்ணிக் கொண்டு தனது மக்களைக் கண்டான். அவனின் வரவிற்காக மக்களும் எதிர்நோக்கி ஆவலாக காத்திருந்தார்கள்.
எப்படியும் உதயேந்திரன் அங்கிருந்து சென்று பாண்டிய மன்னனை கண்டு திரும்பி வரவே பல மாதங்கள் சென்றுவிட்டது, அதனால் க ... ன்றுகிறது ஆனாலும் எனக்கு அது குறித்து பெரிதாக விளங்கவில்லை கஜகேசரி
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சொல்கிறாய் நீ”
“ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக மக்கள் நினைக்கிறார்கள்”