Page 12 of 28
சென்று சோபாவில் தூங்காமல் அமர்ந்துக் கொண்டார். விடியும் வரை அப்படியே இருந்தவர் விடிந்தபின் எழுந்து குளித்து ரெடியாகி அனைவரையும் எழுப்பியும் விட்டார். லஷ்மி உறக்கத்தில் இருந்ததால் அவளை எழுப்பாமல் விட்டனர் கடைசியாக எழுப்பிக்கலாம் என நினைத்தவர் டிபன் வாங்கி வர சென்றார்.
தீப்தி ஒரு புடவை எடுக்க அதற்கு சண்டை போட்டார் பாட்டி அஞ்சனாத
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட இருக்கறதே நீயும் போட்டுக்க புதுசாதான் வாங்கினேன் இங்க டூருக்காக வாங்கி வைச்சேன் ஆளுக்கு பாதி ஷேர் பண்ணிக்கலாம் சென்னை போனதும் உனக்கு புதுசா வாங்கித்தரேன்”
“ம்”