தொடர்கதை - என் உயிரானவள்... – 04 - பத்மினி செல்வராஜ்
“வினோ... நாம் நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? “ என்று தடாலடியாக கேட்டு வினோதனை இன்பமாய் அதிர வைத்தாள் மணிகர்ணிகா..
அவள் சொல்லிய செய்தியை கேட்டதும் வினோதன் மனம் எங்கும் பல வண்ண மத்தாப்புக்கள் பூத்தன.. ஆனால் அடுத்த நொடி சுதாரித்து கொண்டவன்
“என்னாச்சு டா? ஏன் இப்படி திடீர்னு கேட்கற? “ என்றான் யோசனையோடு....
“ப்ச்.. வினோ... நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க... நாம் நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? ஸே.. யெஸ் ஆர் நோ? “ என்றாள் குரலில் பிடிவாதத்துடன்....
“ஹ்ம்ம் ஐம் ஆல்வேஸ் ரெடி மா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரணமே இல்லாமல் எரிச்சல் சேர்ந்து கொண்டது..
மனமே இல்லாமல் அந்த பூஜைக்கு சென்றதும் கூடவே பூஜையில் அந்த துஷ்டனின் குடும்பத்தார் கொஞ்சம் அதிகமாகவே அவளிடம் உரிமை எடுத்துக் கொண்டது இன்னுமே