(Reading time: 22 - 44 minutes)
En uyiravanaval
En uyiravanaval

நிற்கிறார்கள்...”  என்று உல்லாசமாய் சொல்லி சிரித்தான்..  

“ஐயோ பாவம்... ஒத்த காலில் நின்றால்  கால் ரொம்பவும் சுளுக்கிக்க போகுது... இரண்டு கால்கள் இருக்கும் பொழுது ஒத்த காலில் நிற்பானேன்? “  என்று நக்கலாக சிரித்தாள் மணு..

“ஹ்ம்ம்ம் நானும் அதைத்தான் சொன்னேன்.. அவர்களும் ஒத்த காலில் நின்று தவம் புரிந்தால் அது சீக்கிரம் பழிக்குமாம்..

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

அவன் தான் வீம்புக்காக தன் ஈகோவில் ஜெயிக்க வேண்டும் என்று என்னை மணந்து கொள்ள வேண்டும் என்று உளறுகிறான்  என்றால் அவன் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் ஏன் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க..

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.