Page 8 of 12
நிற்கிறார்கள்...” என்று உல்லாசமாய் சொல்லி சிரித்தான்..
“ஐயோ பாவம்... ஒத்த காலில் நின்றால் கால் ரொம்பவும் சுளுக்கிக்க போகுது... இரண்டு கால்கள் இருக்கும் பொழுது ஒத்த காலில் நிற்பானேன்? “ என்று நக்கலாக சிரித்தாள் மணு..
“ஹ்ம்ம்ம் நானும் அதைத்தான் சொன்னேன்.. அவர்களும் ஒத்த காலில் நின்று தவம் புரிந்தால் அது சீக்கிரம் பழிக்குமாம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவன் தான் வீம்புக்காக தன் ஈகோவில் ஜெயிக்க வேண்டும் என்று என்னை மணந்து கொள்ள வேண்டும் என்று உளறுகிறான் என்றால் அவன் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் ஏன் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க..