தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 11 - பிந்து வினோத்
டியர் ஃபிரென்ட்ஸ், இன்றைய நாள் சில இடங்களில் தேங்க்ஸ் கிவிங் டே (நன்றி வழங்கும் நாள்) என்று கொண்டாடப் படுகிறது. இந்த நாளை சுற்றி இருக்கும் நாட்களில் பொதுவாக நம் வாழ்க்கையில் எதற்கு எல்லாம் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்ற கேள்வி பல இடங்களில் கேட்கப் படும். இதை நானும் எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்..
இந்த வருடம் மற்ற எல்லா வருடங்களையும் விட எல்லா விதத்திலும் மாறுப்பட்டது! ஆனால் மற்ற வருடங்களை விட இந்த வருடம் தான் உண்மையான உணர்வுடன் நமக்கு முக்கியம் ஆனது எது, உண்மையாகவே நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தவும் செய்தது.
இந்த வருடம் என்னுடைய நன்றிகள்,
...
This story is now available on Chillzee KiMo.
...டன் தான் பேசினாள்...
ஆனந்திற்காக மட்டும் தான் இந்த வேலையை அகிலா ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறாள்... அதுவும் நன்றிக் கடனுக்காக...!!! நன்றிக் கடனுக்காக மட்டுமேமேமேமேமே தான்... என தனக்கு