Page 2 of 3
“அம்மா அம்மா”
எங்கேயோ தூரத்தில் குரல்கள் கேட்டது. பூர்வி கஷ்டப்பட்டு இமைகள் தட்டி கண் திறந்துப் பார்த்தாள். திவேஷ், ஈஷான், நிரவி சிரிப்போடு அவளை சுற்றி உட்கார்ந்து இருந்தார்கள். கண்ணில் பட்ட காட்சி பூர்வியின் வருத்தத்தை அதிகம் ஆக்கியது.
இதுவே உண்மை என்று மாறி விடாதா? அவள் பார்த்தது, கேட்டது, கண்டுப்பிடித்தது எல்லாம் பொய்யாக போய் விடாதா?
“பூ, உனக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து இருந்தே பழகி விட்டாள். எப்போதும் எதற்கும் அவனை கேள்வி கேட்டதே கிடையாது.
ஒவ்வொரு கணமும் இனி கவனமாக இருக்க வேண்டும். அடுத்து அவள் என்ன செய்வது என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.