(Reading time: 63 - 125 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

பேசிகிட்டே இருப்பா அவளுக்கு வாய் வலிக்காது நீங்க வாங்க”

”ஓ நைஸ் என் கூட பேச வீட்ல யாருமில்லை வசீ நான் அப்பா அம்மா 3 பேரும்தான் அவங்களும் என்கிட்ட பெரிசா பேசமாட்டாங்க மானஸா மாதிரி கலகலப்பா யாராவது பேசினா எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

என அவன் சொல்ல அவனுக்கு கோபமே வந்தது

”மானஸா எங்கடா கலகலப்பா பேசற அவள் அப்படி பேசி நான் ஒரு நாளும் கேக்கலயே அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

an>ராமும் அந்த அல்வாவை விரும்பி ரசித்து ரசித்து சாப்பிட அவனுக்கு ஆத்திரமாக வந்தது

எனக்கு தினமும் அல்வா கொடுத்தா சரி இவனுக்கு எதுக்கு தரனும் லூசா இவள் அய்யோ இங்கயே

3 comments

  • வசீயோட வாழ்க்கையில் அவனை தவிர எல்லாருமே அவனுக்கு பதிலாக முடிவெடுகிறார்கள். முதலில் பெற்றவர்கள் இப்ப அவன் மனைவியும் புது விரோதியும். அதன் முடிவு துயரம்தான். அய்யோ பாவம்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.