Page 4 of 5
புரபஸருடன் பேச வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு ஞாபகம் வரவே இல்லை!
கோவிலில் இருந்து வந்த உடன் ஹரீஷ் நெற்றியில் விபூதி வைத்து விட்டாள் மஹா.
“கோவில்ல கூட்டமே இல்லை. எக்ஸாம் வந்தா சின்ன பசங்களாவது வருவாங்க” – மஹா தன் மன ஆதங்கத்தை மகனிடம் சொல்லிக் கொண்டிருக்க நிலா அவர்களின் அறைப் பக்கமாக சென்றாள்.
மஹா பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாலும் ஹரீஷின் பார்வை என்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாமல் வேகமாக அவனின் அறைக்கு சென்றான். கதவு சாத்தி இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் கதவை திறந்தான்.
“நிலா நீ நம்ம கல்யாணத்தை - - - “ – வீராவேசமாக பேச தொடங்கியவன் அப்படியே நின்றான்.