தூக்கம்!!!
இன்று பல பேர்களுக்குக்கு எளிதாக கிடைத்திடாத வாரமாகிப் போனது இந்த தூக்கம்.
மாடிமேல் மாடி கட்டி வாழ்பவர்களும் கோடி கோடியாய் சம்பாரித்து தங்கள் கஜானாவை நிரப்பி வைத்திருக்கும் பெரிய பெரிய செல்வந்தர்களாகட்டும் இந்த தூக்கத்தின் முன்னே கை கட்டி வாய் பொத்தி பவ்யமாக மண்டி இட்டு தன்னை தழுவிட சொல்லி தவம் இருப்பர்... இருக்க வைத்துவிட்டது இந்த உறக்கம்...
நிம்மதியாக தூங்கி எத்தனை நாளாகிவிட்டது என்று ஏக்க பெருமூச்சுக்களே நிறைய பேரிடம்.. விஞ்ஞான வளர்ச்சியால் காற்றை கூட விலை கொடுத்து வாங்கும் மானிடன் தூக்கத்தை மட்டும் விட்டு வைப்பானா?
இயற்கையாக உறக்கம் வராம
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ஆனாலும் புது அவதாரம் எடுத்து இருக்கும் அந்த கங்கையவளை காண அந்த ஆதவனும் ஆவல் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து தேடி சிறு துவாரத்தை கண்டு பிடித்து அதன் வழியாக உள்ளே எட்டி பார்க்க ஆரம்பித்தான்..
Randu pakamum divorce agiduchi
Apram iva evala irukum
Lovely update 👏👏👏👏👏 mandha avanga past marandhu varuvadhu mattum illamal avangalukkunu oru identity erpadithukka mr man support panuradhu super
Thank you.