Page 24 of 37
கடையை அவளிடம் காட்டினான்
”கோயிலுக்கு போறப்ப தலையில பூ வைக்காம போனா நல்லாயிருக்காது வா நான் வாங்கித்தரேன்”
“வேணாம் அப்பா தேடுவாரு நான் போகனும்” என நகர்ந்தவளை வழி மறித்தான்
“உங்கப்பா தேடமாட்டாரு, பயப்படாத என்னை நம்பித்தான் உன்னை விட்டுட்டு போனாரு வா” என அங்கிருந்த பூக்கார கிழவியிடம ... >.
”இங்க பாரும்மா நேரமாச்சி, என்னை கோயில்ல தேடுவாங்க சீக்கிரம் இந்தா உங்கப்பாகிட்ட பணத்தை நான் வாங்கிக்கிறேன் பிடி” என அவள் கையில் திணிக்கவும் அவனிடம் பேப்பர்
This story is now available on Chillzee KiMo.
...