(Reading time: 39 - 78 minutes)
En uyiravanaval
En uyiravanaval

சந்தோஷமாக இருக்கவேண்டிய மணப்பெண்ணோ ஏதோ ஒரு டென்ஷனில் இருப்பவளை போல மணமேடையில் அமர்ந்து இருந்தாள்...

மாந்தளிர் வண்ணத்தில் ஆங்காங்கே அழகிய ரோஜாக்கள் பூத்ததை போல உடல் எல்லாம் பூக்களால் வாரி இறைத்திருந்த டிசைனில் பிங்க் நிற பார்டர் வைத்த பட்டு புடவையிலும் அந்த புடவைக்கு பொருத்தமான தங்க வைர நகைகள் அணிந்து மிடுக்குடன் அந்த மணமேடையில் அமர்ந்து இருந்தாள் மணிகர

...
This story is now available on Chillzee KiMo.
...

..

மணுவின் உடலில் சிறு பதற்றம், கண்களில் சிறு அச்சமும் பயமும் எல்லாம் கலந்து எதற்கோ அவள் பயந்து நடுங்குவதைப் போல அமர்ந்திருந்தவளை  கண்டதும் வினோதனுக்கு யோசனை ஆனது..

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.