Page 1 of 24
தொடர்கதை - தாயுமானவன் - 06 - சசிரேகா
ஆனந்தியோ அவளது வீட்டில் கவலையாக இருந்தாள்
”ஒரு மணி நேரமாச்சி, இன்னும் என்ன செய்றாங்க இவங்க, போன் வரலையே பேசாம நாமளே போன் பண்ணி பார்க்கலாம்” என நினைக்கையில் விஜய்க்கு பசி எடுக்கவே மீண்டும் ஆனந்தியை தொடர்பு கொண்டான்.
விஜய் லைனில் வரவும் நிம்மதியானாள் ஆனந்தி, போன் எடுத்துப் பார்க்க அதில் குழந்தையின் மேக்கப்பைக் கண்டு கலகலவெனச் சிரித்தாள் ஆனந்தி
”ஏய் என்ன கிண்டலா எதுக்கு சிரிக்கற” என விஜய் கேட்க அவளோ
”பாப்பா அழகா இருக்கா, இவளை ரெடி பண்ணவா உனக்கு ... n>எனக்கும் தெரியுது இருந்தாலும் பாப்பா நினைப்பாவே இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”பேசாம நீயும் குழந்தை பெத்துக்கோயேன், இன்னும் எத்தனை நாள் தள்ளிப் போட்டுக்கிட்டு இருப்பியாம்”