Page 8 of 24
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஹனி குட்டி உங்கம்மா பத்திரமா வீடு போய் சேர்ந்திருப்பாள்ன்னு நினைக்கிறேன், அவள் பத்திரமா இருந்தா அதுவே போதும் எனக்கு, அவளுக்கு எங்க சந்தோஷமோ அங்கயே