Page 19 of 35
கூடவே வீட்டில் தன் வேலை முடிந்ததும் பிள்ளைகள் கையில் வீடியோ கேம் ஐ கொடுத்துவிட்டு டீவி முன்னே உட்கார்ந்து அழுது வடியும் சீரியல்களை பார்த்து இன்னும் பிபி ஏற்றி கொள்ளாமல் எப்பொழுதும் அந்த பிள்ளைகளுடன் தன் நேரத்தை செலவிடுவாள் மந்தாகினி...
பல வகையான நீதிக்கதைகள், பழமொழிகள், திருக்குறள் என்று அவர்கள் வயதுக்கு தகுந்தாற் போல அவர்கள் மனதில் பதியும்படி சொ ... த பாலுக்கும் ஒரு கதை சொல்லி அதன் நன்மைகளை விளக்கிக் கூற கதை கேட்ட ஆர்வத்தில் இப்பொழுது கடகடவென்று குடித்து முடித்தனர் இருவரும்..
அதை கண்ட கனகம் தன் மருமகளை பார்வையாலயே மெச்சி கொண்டார்..
This story is now available on Chillzee KiMo.
...