Page 1 of 19
தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 03 - சசிரேகா
”என்ன மாமா என்னாச்சி ஏன் இப்படி உங்க முகமெல்லாம் வேர்க்குது” என அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் முகத்தையே பார்த்துப் பேசினான் ஹரிஹரன்.
”முதல்ல என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் என் சின்ன பொண்ணுக்கு பார்க்கிறேன், இப்பவே நீ ஏன் அவசரப்படற, ஒரு வேளை என் பொண்ணுக்கு இந்த வீட்ல யாரையும் பிடிக்கலைன்னா நாங்க இங்கிருந்து போயிடுவோம் வேற இடத்தில சம்பந்தம் பார்ப்போம்” என அவர் சொல்லவும் ஒருமுறை யோசித்தான்
”ம் அதுக்கும் வாய்ப்பிருக்கு தீப்தியோட மாடர்ன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இங்க யாரு ... தைதான் என்னிக்கோ விட்டாரே
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நீ எதுக்கு வந்த”
“நான் அபியை பார்க்க வந்தேன் அந்த தீப்தி விசயமா பேசனும்”
என அவன் சொல்லவும் அபி கத்தினான்