(Reading time: 33 - 65 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

அவன் தலையில் குண்டுபல்பு எரியவும் அதனிடம் சென்று 4, 5 கலர்களில் பட்டு நூல்களை எடுத்துக் கொண்டு வேகமாக தன் தந்தையிடம் வந்தான். அவரிடம் அதை கொடுக்க அவரும் அதை எடைபோட்டு அதன் மதிப்புக்கு ஏற்ப பணத்தை கேட்டார்.

இந்த மாசம் வாடகை தரலைல்ல அதுல கழிச்சிக்குங்கப்பாஎன சொல்லிவிட்டு பட்டு நூல்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனிடமிருந்து விலகியவள் லஷ்மியைப் பார்த்தாள்

லஷ்மி எழுந்து நில்லு பயப்படாத நான் இருக்கேன்ல ஒரு நிமிஷம் தானே எழும்மாஎன சொல்ல அவளும் எழுந்து நின்றாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.