Page 9 of 19
“தறியா” என கேள்வியாக கேட்டவரிடம்
”ஆமாம் புதுசா பட்டுப்புடவை நெய்ய ஆரம்பிச்சிருக்கான்”
“ஓ அவனுக்கு சமையல்தான் தெரியும்னு நினைச்சேன் இது கூட ஹரிக்கு வருமா”
”பரம்பரை தொழில் எப்படி மறக்கும், ரத்தத்திலேயே ஊறினதாச்சே சமையல் செஞ்சி முடிச்சி கோயிலுக்கு அன்னதானம் செஞ்ச பின்னாடி என்ன வேலையிருக்கு அவனுக ... கறான்லமா அப்ப அவங்களுக்கு என்ன மாதிரி நிறத்தில என்ன மாதிரி வேலைபாடுகள் நிறைஞ்ச புடவையை கட்டினா நல்லாயிருக்கும்னு யோசிச்சி நெய்வான், யாருக்கு புடவை நெய்றானோ அவங்களை ஒரு முறை பார்த்துட்டு
This story is now available on Chillzee KiMo.
...