Page 4 of 19
அங்கு வேலையாட்களிடம் கத்திக் கொண்டிருந்தான் பாலா
”இவ்ளோ நிதானமா ஏன் வேலை செய்றீங்க சீக்கிரமா பண்ணுங்க நேரத்துக்கு நாம புடவைகளை கொடுத்தாதான் அடுத்தடுத்த ஆர்டர்கள் வரும் சீக்கிரம்” என கத்த அவர்களும் பயந்துக் கொண்டே வேலைகளை துரிதப்படுத்தினார்கள். அதைப் பார்த்து சிரித்தவன் நேராக பாலாஜியிடம் வந்து
”பாலா ஏன்டா இப்படி க ... “ஆமாம்” “நம்ப முடியலையே என்னை தேடி வந்து நீ பேசறன்னா எனக்கு முன்னாடி அபி வரதன் கிட்டயும் பேசியிருப்பியே”
”ஆமாம் பேசிட்டுதான் வந்தேன்”
This story is now available on Chillzee KiMo.
...