தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 15 - பத்மினி செல்வராஜ்
மாட்டுப்பொங்கல்!!!
உழவர்களின் அன்றாட வேலைகளுக்கு துணை நிற்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்..! அதுவும் மூன்று நாட்களுமே உழவர்களுக்கான நாட்கள்... உழவர் திருநாள்..!
இந்த பொங்கல் என்னவோ மாடுகளுக்கு என்று ஏற்பாடு செய்திருந்தாலும் இந்த நாளில் அனைத்து செல்ல பிராணிகளுமே பெரிதாக கொண்டாடபடுவர்..
மாடுகளுக்கு இன்று கிடைக்கும் அனைத்து சலுகைகளும் அவர்களோடு சேர்த்து மற்ற செல்ல பிராணிகளுக்கும் போய்ச்சேரும்...
இன்று அதிகாலையிலயே எழுந்த மக்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்கான பணிகளை தொடங்கி விட்டனர்..
காலை உணவை முடித்ததுமே தங்கள் வீட்டு ஆடு மாடுகளை குளிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் நினைவு வந்து விட்டது போல..
சென்ற வருடத்தை போல இந்த வருடமும் தங்களை குளிக்க வைத்து கொடுமை படுத்த போகிறார்கள் என்று கண்டு கொண்டவர்கள் நீர் தொட்டி பக்கம் வர மறுக்க, கனகம்