(Reading time: 64 - 128 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தயங்கி மாமியார்களைத்தான் வைக்க சொல்வது.. கனகத்தின் இரு மகள்களுமே அவர்கள் வீட்டில் அவர்கள்  மாமியார் தான் பொங்கல் வைப்பது..

ஆனால் தன் மருமகள் பொறுப்பாய் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றி கொண்டு அந்த கிராமத்து பழக்கத்தையும் உடனே ஏற்று கொண்டது பெருமையாக இருந்தது...

உள்ளுக்குள் பொங்கும் பெருமிதத்துடன் தன் மருமகளை மீண்டும் அளவெடுத்தார் கனகம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பொங்கலை ஊட்டினர்.. பின் தொழுவத்தில் இருந்து பருவத்தில் இருந்த பசுமாட்டு கன்றை பிடித்து வந்து அங்கு கட்டி இருந்த தோரணத்தை தாண்ட வைக்க, அதுவும் துள்ளி குதித்து அந்த தோரணத்தை தாண்டி

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.