(Reading time: 64 - 128 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அப்பத்தா

“டேய்.. தேள்தான் டா கடிச்சது.. என்னமோ பெரிய பாம்பே கடிச்சது போல இப்படி ஊரை கூட்டற.. உன்னை எல்லாம் கடிக்காத தேளா? கொட்டாத பூரானா? அப்ப எல்லாம் அசால்ட்டா சமாளிச்சவன் சின்ன தேளுக்கு போய் ஏன்டா இந்த அலப்பறை.. “ என்றார் அப்பத்தா அவனை முறைத்தவாறு...

“தேள் என்ன பாம்பே என்னை கடிச்சாலும் நான் தாங்கிக்குவேன் அப்பத்தா.

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் புருஷன்தான் எனக்கு மட்டும் தான்.. “

என்று உதட்டுக்குள் சிரித்து கொண்டவள் தேள் கொட்டிய வலி இன்னுமே உயிர் வரை வலித்தாலும் அதை சமாளித்தவள் தன் கணவனை ஓரக் கண்ணால் பார்த்து ரகசியமாய் சைட்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.