Page 8 of 39
முன்பெல்லாம் எப்பொழுதும் முறைத்து கொண்டிருப்பவன் யாரிடமும் சிரித்துப் பேச மாட்டான்..கடுவன் பூனை போல முகத்தை உர்ர்ர் என்று வைத்து கொண்டுதான் இருப்பான்..
அவனை சிரிக்க வைப்பதற்கு என்று அவளாக தேடிப்பிடித்து வயிறு குலுங்க வைக்கும் சில பல ஜோக்குகளை படித்துவிட்டு வந்து அவனிடம் சொன்னால் கூட கலகலவென்று வாய்விட்டு சிரிக்க மாட்டான்..
மெல்ல இதழ் திறந்து லேசாக புன்னகை
...
This story is now available on Chillzee KiMo.
...
து வெட்கம் ஒன்று.. அவள் கன்னங்கள் சிவந்து போக அவள் மேனி கூசுவதை போல இருக்க, மெல்ல நெளிய ஆரம்பித்தாள்....
அவனும் அதற்குள் அவளை விலக்கியவன் உற்சாகத்தோடு அவள் நலம் விசாரித்து