Page 21 of 60
கொண்டதையும் கண்டு கொண்டான் ஆர்யமன்..
கூடவே அவளின் ஆசை, ஏக்கமும் புரிந்தது அவனுக்கு.. அவளை அப்படி ஏக்கத்தோடு பார்க்க கஷ்டமாக இருந்தது அவள் கணவனுக்கு.. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாதே.. அவள் அல்லவா அவனை கட்டி போட்டுவிட்டாள்:..! என்ன செய்ய? என்று அவனுமே ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான்..
ஏற்கனவே புகுந்த வீட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
காதலுடன் அவளை பார்த்து கண்களால் சிரித்து வைப்பான்..
அப்படிப்பட்டவன் இப்பொழுதெல்லாம் அவளை பார்ப்பதே இல்லை.. கண்டு கொள்ளவே இல்லை என கண்டதும் உள்ளுக்குள் வேதனையாக இருந்தது.. ஆனாலும் அதை