Page 27 of 60
தன் அழுகையை கட்டுபடுத்தி கொண்டு அறைக்கு உள்ளே வந்தவள் படுக்கையில் கவிழ்ந்து படுத்து கொண்டு தலையணையில் முகம் புதைத்து சத்தம் வெளிவராமல் குலுங்கி அழ ஆரம்பித்தாள்..
“அப்படி நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி விலக்கி வைக்கிறார்? அன்று ஏதோ என்னை அறியாமல் அப்படி நடந்து கொண்டுவிட்டதுக்கு இன்னுமே என்னை நோகடிக்கிறாரே.. “ என்று உள்ளுக்குள் மருகியவ ... உழன்று நிற்பதை காண சகியாமல்
“ப்ளீஸ் மகி.. நீ கிட்ட வராதே.. உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்கும்.. என்னை நானே பார்த்துக்கிறேன்..நீ தள்ளி நில்.. “ என்று அவன் அவள் கையை தட்டிவிட்டதற்கான
This story is now available on Chillzee KiMo.
...