Page 12 of 31
கொண்டான்...அப்பொழுதுதான் விழித்து கொண்டாள் அவன் மனையாள்...
அவன் அவள் அருகில் மிகவும் நெருக்கமாக அதுவும் அவள் தோள்மீது கை போட்டவாறு அமர்ந்து இருப்பதை கண்டதும் தான் மணுவுக்கு நிகல்காலம் மனதில் உறைத்தது..
“அச்சோ... அப்போ வெளியில் இருந்து நடந்து வரும்பொழுது இப்படித்தான் இடிச்சுகிட்டே வந்தானோ? அதை கவனிக்காமல் நான் பாட்டுக்கு என்னவோ யோசிச்சுகி ... ” என்று உள்ளுக்குள் தன்னையே எண்ணி நொந்து கொண்டிருந்தாள் மணு... அதே நேரம் வினோதினி அங்கு வந்தவள்
“எப்படி இருக்கிங்க அண்... “ என்று மீண்டும் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்து பாதியில்
This story is now available on Chillzee KiMo.
...