Page 17 of 31
கோபத்தில் சிவந்து போக காதுமடல்கள் விடைத்துக் கொண்டு இருக்க எட்டி அவன் சட்டையை பிடித்தவள்
“டேய்.. என்னங்கடா நினைச்சுகிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்...? ஆளாளுக்கு என்னை வச்சு விளையாடற மாதிரி தெரியுது...உனக்கு என்ன ஆச்சோ ஏதோச்சோனு எனக்கு உள்ளுக்குள் பிசைந்து கொண்டே இருந்தது... கூடவே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளாமல் எனக்கு மண்டை காய்ந்தது.. ... ச் அதர்.. “ என்று சிரித்து துஷ்யந்த் ஐ புகழ அவளோ அவன் முன்னே கை நீட்டி போதும் என்று நிறுத்தியவள்
This story is now available on Chillzee KiMo.
...
“வினோ... அந்த துஷ்டனை பற்றி என்னிடம் பேசாதிங்க.. நான் பயங்கர கடுப்புல இருக்கேன்.