Page 3 of 3
அந்த கடனை திருப்பிக் கொடுக்க வந்தேன். இப்படி ஒரு செய்தியை நான் எதிர்பார்க்கலை.”
“நானும் என் மகள் இறந்தப்புறம் இருப்பேன்னு நினைக்கலை”
திரும்பவும் விசும்பிய பெரியவரை சாந்தப்படுத்தி. அவருக்கு தேநீர் தயாரித்து கொடுத்து கிளம்பினாள் பூர்வி.
ஏற்கனவே குழம்பி போயிருந்த பூர்வியின் மனம் இப்போது இன்னும் அதிகமாக குழம்பிப் போயிருந்தது. அதனுடன் கலவரமும் சேர்ந்திரு
...
This story is now available on Chillzee KiMo.
...