(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

கேட்டுக்கோ.

அவள் முகத்தைத் தொங்கப் போட்டு  சோக கீதம் வாசிக்க...

அதனைத் தாங்கதவன். சரி ஓகே ஓகே  நீ சொல்றத வச்சு பாக்கும் போது அவனுக்கு தன்னோட நிலையிலிருந்து மாறிடுவோம்னு பயம் வந்துருச்சு அதான் உன்கிட்ட இப்படி காட்டிட்டான். மனசுல இருந்து சொல்லியிருக்க மாட்டான் அனி. இந்த ஒரு காரணத்திற்காக தான்  அவன் உனக்கு வேணாம்னு சொல்றேன்.

ஏன்.....

இப்புடி தான் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட வரும் போது  உன்னை காயப்படுத்துவான் ஏன்னா அவனோட வலி அப்படி. அதைத் தாங்கிகிட்டுதான் நீ வாழ்ந்தாகணும்.

என் கதிர்க்கு நான் இருக்கே. அவனோட வலிக்கு நான் மருந்தா.

உனக்கு அவன் வலி மட்டும் தான் தருவான்.

பரவால சந்தோஷமா ஏத்துப்பேன்.

அதுதான் பாத்தேனே உன்னோட சந்தோஷத்த.

அவள் பாவமாக அவனை பார்க்க...

இப்புடியே பாத்து பாத்து ஆள காலி பண்ணிரு.

சரி வா போகலாம்.

எனக்கு ஐஸ்கிரீம் வேணும்.

அவள் மண்டையில் கொட்டியவன் இரு வாங்கிட்டு வரேன்.

அவள் சிரித்துக்கொண்டே தலையை தடவிக்கொண்டு அவனை பார்க்க....

அவன் வாங்கி வந்த ஐஸ்கிரீமை அவனுடன் சிரித்து பேசி உண்டவள்.

போலாமா....

போலாமே.... உன்ன வீட்ல டிராப் பண்ணிட்டு நான் ஆபிஸ் கிளம்புறேன் வா...

கார்த்திக் - இன் அறை கதவு தட்டபட ,

ya Come in திரையிலிருந்து பார்வை எடுக்காமல் கூற,

உள்ளே நுழைந்தவள். அவனை பார்த்து பிஸியா சார்.

அப்பொழுதுதான் வந்தது தேன்மொழி என்பதை உணர்ந்தவன். நிமிர்ந்து பார்த்து சிறு சிரிப்புடன் சொல்லுங்க தேன்மொழி.

இந்த ஃபைல் டவுட் இருக்கு சார். கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா சார்.

Sure Sit, அவள் கேட்பதற்கு பொறுமையுடனும் சிரித்த முகமாறாமல் அவன் விளக்க,

சிறு சிரிப்புடன் அவனை ஏறிட்டவள். உங்ககிட்ட ஒன்னு சொல்லவா.

எஸ்...

24 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.