Page 3 of 3
“சரிம்மா, நான் அவங்க எல்லோரும் தங்க அறைகள் ஏற்பாடு செய்றேன். இப்போ கிளம்புறேன்...” என சொல்லி விட்டு பிறைநிலா அந்த அறையில் இருந்து சென்றாள்.
மலர்ந்த முகத்துடன் ஷீலா மகள் செல்வதை கவனித்துக் கொண்டிருப்பதை ஆர்வத்துடன் பார்த்தாள் அகிலா.
மஹாராணியாக இருந்தாலும் அம்மா, அம்மா தான்! அவள் முகத்தில் பெரிய புன்னகை தோன்றியது.
“என்ன அகிலா அப்படி ஒரு சிரிப்பு? அதுக
...
This story is now available on Chillzee KiMo.
...