Page 3 of 3
நேராக பார்க்கவில்லை என்பது இப்போது தான் அவனுக்கு உரைத்தது. அவளின் கண்களை இமைக்காமல் பார்த்தான்.
அவள் கண்ணீரை அடக்க முயற்சி செய்வதும், அது அடங்காமல் அவளின் விழியின் ஓரத்தில் இருந்து வெளி வருவதையும் கவனித்தான். அவளுடைய கண்களை சுற்றி நிழல் படர்ந்திருந்தது.
“என்னால உன்னை மறக்க முடியாது ஈஷ்” அழுத்தமாக சொன்னான் அவன்.
அவள் மறுப்பாக தலையை ஆட்டினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page