Page 12 of 24
”பாரு தாத்தா மாதிரியே பேரன் இருக்கறதாலதான் என்னையே எதிர்த்து பேசறான் அவனை அடக்க முடியாது, தாத்தா கூட இருக்கறவரைக்கும் அவனும் சும்மா ஆடிக்கிட்டுதான் இருப்பான், நமக்கென்ன அவன் செய்றத பார்த்து இவங்க செஞ்சாலே போதும் அந்த ஹரி நமக்கு தேவைப்படமாட்டான்” என நினைத்தவள் தன்னுடன் வந்த ஆட்களை அனுப்பிவிட்டு ஆச்சாரியை மட்டும் அழைத்துக் கொண்டு போய் ஹரியின் தறியை காட்ட அ ... றின விவரங்களையும் அனுப்பியிருக்கேன் கண்டிப்பா அவளை கண்டுபிடிச்சிடலாம்
This story is now available on Chillzee KiMo.
...