Page 5 of 19
மண்டையை குடைந்தது.
சந்தோஷமாக அவன் பின்னால் வந்து நின்ற மதுமதியோ அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் போனதை நினைத்து வருந்தினாள் ஆனாலும், தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்பவனை நினைத்து மகிழ்ந்தவள் பெயர் சொல்லி அழைப்பதை விட ஒரு உறவு முறை வைத்து பேசலாம் என நினைத்தவள்
”கதிர் மாமா” என அன்பாக அழைக்கவே அவனுக்கு திக்கென்றது ... /span>, நான் சொல்றதை கேளும்மா” என அமைதியாகச் சொல்ல அவளோ ”எனக்கு அவர்தான் வேணும் பெரியப்பா, கல்யாணம்னு ஒண்ணு செஞ்சிக்கிட்டா அவரை தவிர
This story is now available on Chillzee KiMo.
...