Page 2 of 22
ஹரி. அந்த சிரிப்பில் உலகையே மறந்தவள் அவனை ரசித்துப் பார்த்தாள்.
வெறும் இடுப்பில் காவி வேட்டியுடன் இருந்தான். அவனது நிறம், கட்டுமஸ்தான தேகம், முகத்தில் ஒரு சிரிப்பு, கண்களில் ஒரு குறும்பு அனைத்தும் அவளை என்னவோ செய்ய அவள் நிற்க முடியாமல் கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள். அதைப்பார்த்தவன் அவளிடம்
”என்னம்மா ... வும் தீப்தி கைகளை அவன் முன் நீட்டினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது இது”
”கட்டிப்பிடிச்சிக்க”
“எதுக்கு”
“நீதானே சொன்ன இப்ப”