Page 21 of 22
சொல்லிடறேன் கிளம்பு”
”சரி தாத்தா” என சொல்லிவிட்டு அவன் பைக்கை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டான்.
தாத்தாவும் பாட்டியிடம் முழு விவரமும் கூறிவிட்டு லஷ்மியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு கோயிலுக்கு அன்னதானம் செய்ய சென்றார்.
அவர் 3 கோயில்களிலும் வேகமாக அன்னதானம் முடித்துக்கொண்டு வீடு திரும ... கூடதான் நல்லா இருப்பா, அதனால நீங்களே அவளை பார்த்துக்குங்க நான் அப்ப அப்ப வந்து பார்த்துட்டு போயிடறேன் அவளைப்பத்தி நானும் சைலன்டா விசாரிக்கிறேன் அவள் டாக்டர்ங்கறதால அவளை பத்தின விசயங்கள்
This story is now available on Chillzee KiMo.
...