Page 41 of 48
கிச்சுக் கிச்சு மூட்ட அவளும் இன்னுமாய் மலர்ந்து சிரிக்க தன் மகளை அள்ளி அணைத்துக் கொண்டவன் அவளோடு விளையாட ஆரம்பித்தான் துஷ்யந்த்.
மறுநாள் மாலை ஐந்து மணி அளவில் காபி ஷாப்பில் அமர்ந்திருந்தான் துஷ்யந்த். நேற்று இரவு அவனவள் அவனை தள்ளி வைத்ததும், ஏதோ ஞானம் இல்லை என்று சொல்லி திட்டியதும் அவனுக ... என்று மேலும் தயங்கினான். அவனை அப்படி காண வினோதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே கொட்டி விடும் துஷ்யந்த் இப்படி யோசித்து யோசித்து பேசுவதெல்லாம் அவன் கண்டதில்லை.
This story is now available on Chillzee KiMo.
...