(Reading time: 42 - 84 minutes)
Thaayumanavan
Thaayumanavan

நடுங்கினார்கள். ஜனனி அழவே தொடங்கினாள், கதிரவனோ என்ன செய்வது என தெரியாமல் கவலையாக இருக்க அதில் சகானாவோ தன் கணவருக்கு போன் செய்து மொட்டைமாடியில் நடக்கும் விசயத்தை கூற அவனும் போலீசிடம் விளக்கமாகச் சொல்ல அவர்கள் உடனே ட்ரோன் கேமராவை வானில் பறக்க விட்டனர்.

இவ்விசயத்தை கௌதம் சகானாவிடம் சொல்லிவிட அவளும் ஜனனியிடம் சொல்லி ஆறுதல் படுத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் ப்ராஜெக்ட் என்னாச்சி அதைச் சொல்லு” என கேட்க

இன்னும் பாக்கியிருக்கு ஆனா சீக்கிரமா முடிச்சிடுவேன் எனக்கு டைம் கொடுங்க

முடியாது

3 comments

  • மொத வேலையா இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் விஜய் ஜனனியை டைவர்ஸ் பண்ணனும். எல்லா பிரச்சனைக்கும் காரணமான கௌதமை கைது பண்ணி சிறையில் தண்டிக்கணும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.