Page 4 of 6
சீக்கிரமா வா அகிலா...”
ஷீலா பேசிக் கொண்டிருக்கும் போதே பிறைநிலாவும், அதித்தியும் அங்கே வந்தார்கள்... பிறைநிலா இவர்களின் செல்லம் கொஞ்சல்ஸ் பார்த்து கடுப்பாகிப் போனாள்!
“அம்மா, அகிலா அரண்மனைல வேலை செய்ய வந்திருக்கா... உங்களுக்கும் நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்...” என்று அவள் கோபத்துடன் சொன்ன பிறகு தான் ஷீலாவும், அகிலாவும் அவர்களை கவனிக்கவே செய்தார்கள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த ஐலாண்ட் பற்றி உலகத்திற்கு தெரிய செய்ய வேண்டும்...
அகிலாவின் ‘சின்சியர் சிகாமணி’ மூளை அந்த நேரத்திலும் எடுத்துக் கொண்டிருந்த வேலையை எப்படி செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுப்பட்டது...