Page 2 of 4
“எதுக்கு இப்போ இந்த அறுவை?”
“ப்ரியம்வதா கிட்ட ‘நான்’ வேலை செய்றவங்க கிட்ட பேசனும்னு சொல்ற? நான் ஒருத்தி வீட்டுல வேலையை எல்லாம் விட்டுட்டு உன் கூட எதுக்கு வந்திருக்கேன்னு நினைக்குற?”
“ஓ, அதுவா! சும்மா டெஸ்ட் செய்தேன் சத்யா. ஒழுங்கா கவனிக்குறீயான்னு பார்த்தேன். பரவாயில்லை பாஸ் மார்க் வாங்கிட்ட!”
“சொல்றதையும் சொல்லிட்டு, என்கிட்டேயேவா???!!!”
“ச
...
This story is now available on Chillzee KiMo.
...
>சக்தியும், ப்ரியம்வதாவும் அங்கிருந்து போன உடன், கலைவாணியும் சத்யாவும் பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தார்கள்.
“ப்ரியா அந்தப் பையனை அவுட் ஹவுஸ்ல தங்க வைக்கலாம்னு சொன்னப்போ நான் இப்படி