Page 3 of 4
எல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை சத்யா. நமக்கு இருக்க பிரச்சனை போதாதுன்னு இதெல்லாம் வேற வந்து சேருது” - கலைவாணி புலம்பி தள்ளினாள்.
சத்யா விரும்பியதும் அதே தான். அதனால் அதே ரீதியில் பேச்சை வளர்த்தாள்.
“அதை சொல்லுங்க! எங்க வீட்டுலேயும் எப்போவும் இப்படி தான். இவரு வீட்டு பிரச்சனையை பத்தி யோசிக்க நேரமே இல்லாம இப்படி ஏதாவது ஒன்னு வந்துடுது”
“இன்ஸ்பெக்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
றப்போ நாலு தடவை யோசிச்சு செய்யனும்.”
ப்ரியம்வதா வினாயக்கை விரும்புவது கலைவாணிக்கு பிடிக்கவில்லை என்பது சத்யாவிற்கு தெளிவாக புரிந்தது. அதற்காக கொலைப்பழியை போடும் அளவிற்கு போவார்களா என்ன?