Page 4 of 17
அதிலே இன்னும் கோபம் தலைக்கேறியது விஷ்வாவிற்கு. தன் பல்லை இறுக கடித்தவன், எவ்வளவு தான் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் ஏனோ அந்த நேரம் முடியாமல் போனது.
மீண்டும் இறுதிச் சுற்றில் எதிர் எதிராய் இருவரும் நின்றிருக்க விஷ்வாவோ கோபத்தில் கொதித்து கொண்டு இருக்க, அதை வர்மா ஆர்வமாய் ரசித்து கொண்டிருந்தான்.
கூடவே அவனை அருகில் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் சந்திரசேகரும் அலுவலகம் செல்ல கிளம்பி அங்கு டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தார்.
அவரை கண்டு கொள்ளாமல் நேராக அங்கு சென்றவன் சமையலறையிலிருந்த தன் அன்னையை பார்த்து