Page 3 of 3
தோணுச்சு”
“சொன்னதுக்கு நன்றி வைபவ். நான் ஒரு போன் செய்யனும். இதை பத்தி அப்புறம் பேசுவோம்” – சிவக்குமார் மனதின் உளைச்சலை காட்டிக் கொள்ளாமல் பேசி விட்டு நடந்தான்.
வைபவ் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் சிவக்குமாருக்கு இருந்தது. தீபக், அபிலாஷ் இரண்டுப் பேரும் அவனுக்கு உயிர் நண்பர்கள். இருவருமே சிவக்குமாருக்காக எதையும் செய்பவர்கள். அப்படி நட்புக்காக அபில
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>