Page 1 of 21
தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா
விடிந்தது.
காலை 7 மணிக்கே ரெடியாகி ராகவன் வீட்டிற்கு வந்து நின்றான் கதிரவன். அப்போதுதான் மதுமதியை எழுப்ப வந்த மரகதமோ ரெடியாக வந்து நின்ற கதிரவனைக்கண்டு வியந்தார்.
”என்னப்பா இவ்ளோ சீக்கிரம் இங்க வந்திருக்க என்ன விசயம்”
”ஊருக்கு போகனுமே”
”ஊருக்கா அது 9 மணிக்குதானே நானே இப்பதான் மதுமதியை எழுப்ப போறேன்”
“ஓ அப்படியா சரி நான் காத்திருக்கேன்”
”ஆமா நீ கோயிலுக்கு போகலையா”
”போகனும் போறேன் போறேன் ராகவன் இல்லையாம்மா“
” ... எழுந்து வெளியே வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...