(Reading time: 34 - 67 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா

விடிந்தது.

காலை 7 மணிக்கே ரெடியாகி ராகவன் வீட்டிற்கு வந்து நின்றான் கதிரவன். அப்போதுதான் மதுமதியை எழுப்ப வந்த மரகதமோ ரெடியாக வந்து நின்ற கதிரவனைக்கண்டு வியந்தார்.

என்னப்பா இவ்ளோ சீக்கிரம் இங்க வந்திருக்க என்ன விசயம்

ஊருக்கு போகனுமே

ஊருக்கா அது 9 மணிக்குதானே நானே இப்பதான் மதுமதியை எழுப்ப போறேன்

ஓ அப்படியா சரி நான் காத்திருக்கேன்

ஆமா நீ கோயிலுக்கு போகலையா

போகனும் போறேன் போறேன் ராகவன் இல்லையாம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

எழுந்து வெளியே வந்தாள். அவளின் கால் கொலுசு சத்தம் கேட்டு பார்த்தான் கதிரவன் தூக்க கலக்கத்தில் உடைகள் கலைந்து தடுமாறி நடந்து வந்தாள். அதைப்பார்த்து கதிரவனுக்கு

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.