(Reading time: 34 - 67 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

கருவினில் எனை சுமந்து 

தெருவினில் நீ நடந்தால் 

தேரினில் ஊர்வலமே அம்மா

பூச்சாண்டி வரும் போது

முந்தானை திரை போர்த்தி

மன பயம் தீர்த்தாயே அம்மா 

காணாத கடவுளுக்கு என் 

கைகள் வணங்காது உனக்கே

என் உயிரே ஆரத்தி 

தந்தானே நானே தானிந்ததனோ

தானே நானே நோ 

ஏய் தந்தானே நானே தானிந்ததனோ

தானே நான

...
This story is now available on Chillzee KiMo.
...

ஓய்ந்து கண்கள் திறக்கையில் எதிரே துளசியின் மறுஉருவமாக இருந்த மதுமதி தெரிந்தாள். அவள் கண்களில் தெரிந்த அன்பு தன் தாயின் கண்ணில் தெரிந்த அதே அன்பாக இருப்பதைக்கண்டு கண்கள் கலங்கினான்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.