Page 8 of 21
கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது உனக்கே
என் உயிரே ஆரத்தி
தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ
ஏய் தந்தானே நானே தானிந்ததனோ
தானே நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓய்ந்து கண்கள் திறக்கையில் எதிரே துளசியின் மறுஉருவமாக இருந்த மதுமதி தெரிந்தாள். அவள் கண்களில் தெரிந்த அன்பு தன் தாயின் கண்ணில் தெரிந்த அதே அன்பாக இருப்பதைக்கண்டு கண்கள் கலங்கினான்