Page 12 of 21
அமைதியாயிரு”
”இல்லைண்ணா அது வந்து”
”ஷ் அமைதியா இரு, ஸ்கூல்ல என்ன சொன்னாங்க சர்டிபிகேட் கொடுத்தாங்களா”
”இல்லைண்ணா அவங்க கையில தரலை, 1 வாரம் கழிச்சி போஸ்ட்ல அனுப்பறாங்களாம்”
”நல்லது நீ முதல்ல காலேஜ்க்கு போய் படி, தினமும் உன்னை கதிர் பார்த்துக்கிட்ட ... மறுநாள் காலையில் ராகவனே கதிரவனை தேடி அவனது வீட்டிற்குச் சென்றான், அவனோ குளித்து முடித்து தன் தாயின் போட்டோவிற்கு மாலையிட்டு விளக்கேற்றி கண்கள் மூடி கைகூப்பி வேண்டிக்கொண்டிருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...