Page 9 of 21
”அம்மா” என அவளை நோக்கி கைகளை விரிக்க அவளோ எதையும் யோசிக்காமல் அவனது கைகளுக்குள் தஞ்சமடைந்தாள். அவளை அணைத்தபடியே சில நிமிடங்கள் கரைந்தான் கதிரவன். பின்பு மெல்ல தன்னை ஆசுவாசுப்படுத்திக் கொண்டவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்த மதுமதியை விலக்கி விட்டு எழுந்தான்
”நேரமாச்சி வா போவோம்” என்றான் கடுமையாக ... னும்னு தோணுதா
This story is now available on Chillzee KiMo.
...
”தோணுது ஆனா அதுக்கு வீட்டுக்குப் போகனும், அங்க அப்பா இருப்பாரே அதான் பார்க்கிறேன்”
”அப்ப நாம திருச்சிக்கே போயிடலாமா”