Page 2 of 21
சிரிப்பே வந்தது
”குழந்தை போல வர்றா பாரு” என தனக்குள் சொல்லிக் கொண்டே பார்க்க அவளோ அமைதியாக
”பெரியம்மா என்கிட்ட துணியில்லையே உங்ககிட்ட இருக்கா” என கேட்க அவரோ
”இல்லையேம்மா உன் துணி பை எங்க”
”அது வேணாம் பெரியம்மா, எங்கப்பா வாங்கித் தந்தது எதுவும் என ... span>, இரவல் துணியெல்லாம் நமக்கு வேணாம்” என சொல்ல மரகதமும் ”சரிப்பா சரி நான் அவள்கிட்ட கொடுக்கறேன்” என சொல்லிவிட கதிரவன் நிம்மதியாகி
This story is now available on Chillzee KiMo.
...