Page 6 of 15
ஒதுக்கிடுவான். நீதானே சொன்ன இந்த ஊர்ல அந்தாளு பெரிய டாப்புன்னு, அப்புறம் யாரும் நம்பமாட்டாங்கம்மா வேற தான் யோசிக்கனும்” என யோசித்தான்.
கேசவன், ஹரி, அவந்திகா 3 பேரும் யோசிப்பதைப்பார்த்த முரளிதரன் அவர்களிடம் வந்தார்.
”அந்த ரவிசங்கரனை பிடிச்சா ஏதாவது வேலையாகுமே” என சொல்ல ஹரி அவரைப் பார்த்தா ... ள் சொல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
“என் பொண்ணை பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா”
“இல்லை அங்கிள் அப்பா இன்னும் சென்னையை விட்டு வரலை சீக்கிரமா கண்டுபிடிச்சிடுவாரு அங்கிள்”