Page 3 of 7
சொல்றேன்னு சொன்னாங்க. அவர் கிட்ட முதல்ல எவ்வளவு ஆகும்னு சொல்லிட்டு வேலையை ஸ்டார்ட் செய்ய சொன்னேன்”
பானுமதி மகன் பக்கமாக “பார்த்தீயா” என்ற அர்த்தம் பொங்கும் பார்வை கொடுத்து விட்டு அமுதவள்ளியை பாராட்டினார்.
“ஒரே நாள்ல எல்லா வேலையையும் முடிச்சுட்டா அப்புறம் என்ன செய்வ அமுதா? நிதானமா எடுத்து செய்தா போதும். வா எல்லோருமா சாப்பிடுவோம்”
“நாம சாப்பிடும் போது
...
This story is now available on Chillzee KiMo.
...
ழங்கை எடுத்து உண்ணத் தொடங்கினார் பானுமதி.
“அம்மா என்னம்மா இப்படி செய்றீங்க? எனக்கு???” – கதிர்.
“அவ எடுத்து தரேன்னு சொன்னா நாலு அடி நீளத்துக்கு கதை அளந்த! நீயே எடுத்து சாப்பிடு”