Page 5 of 7
அமுதவள்ளியை சீண்டவும், ஆயுஷ் பற்றி சொன்னால் என்ன செய்கிறாள் என்றுப் பார்க்கவும் அந்த பேச்சை தொடங்கி இருந்த கதிர் அவளின் அந்த பார்வையை சந்தித்தப் போது திக்குமுக்காடிப் போனான். அவனை தாக்கியது எது என்றுப் புரியாமலே அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தடுமாறினான்.
பிரணய் கண்களை திறக்க முயற்சி செய்தான். ரொம
...
This story is now available on Chillzee KiMo.
...
யே காத்துக் கொண்டிருந்த மணிபாரதி ஆயுஷுக்கு எரிச்சல் பொங்க பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“எனக்குத் தெரியாது ஆயுஷ் சார். தெரிஞ்சா சொல்றேன்”
நர்ஸ் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.