(Reading time: 16 - 31 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 15 - சசிரேகா

ரிஹரன் முரளிதரன் வீட்டு ஹால் சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். சிவசங்கரனின் வருகைக்காக வாசலையே பார்த்திருந்தான். சண்டை போட வேண்டும் என்பதற்காக 2 ஆள் சாப்பாட்டை வேறு சாப்பிட்டிருந்தான். கேசவனும் அவன் பக்கத்தில் அமர்ந்து பதட்டமாக இருந்தார். அவரின் டென்ஷனைக் கண்ட ஹரி அவரிடம்

மாமா ஏன் டென்ஷன் ஆகறீங்க, நான்தான் அவனை அடிக்கப் போறேன் அவன் என்னை அடிக்கலை

அதான் என் பயமே நீ பாட்டுக்கு அடிச்சி அந்தாளு செத்துட்டா நீ ஜெயிலுக்கு போய்டுவ ஒரு கொலைக்காரனுக்கு நான் என் பொண்ணை தரணுமா முட

...
This story is now available on Chillzee KiMo.
...

யாராவது கேட்டாலும் நெஞ்சு வலியால செத்ததா முடிச்சிடலாம் விடுங்க மாமா” என சொன்னதோடு கீழே படுத்துக் கிடந்தவரின் பக்கத்தில் அமர்ந்தான்.

அவனை பார்த்து மிரண்ட சிவசங்கரனும்

4 comments

  • மிக அருமையான கதை. சமீபமாக வரும் கதைகளில் மிகவும் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் வந்த நல்ல ஒரு குடும்ப கதை. சரியான இடத்தில் முடித்து விட்டீர்கள். அருமை
  • Good ending sis ellarum happy irukura mathiri mutichutinga :-) enada page rompa kamiya irukunu ninachen next epi varumonu thonuchu :Q: .always waiting 4 your next story sis :GL:
  • [quote name=&quot;madhumathi9&quot;]:clap: nalla mudivu sasi :grin: :thnkx: :thnkx: :thnkx: 4 this story. :GL:[/quote]<br />மிக்க நன்றி மதுமதி :dance:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.