தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 15 - சசிரேகா
ஹரிஹரன் முரளிதரன் வீட்டு ஹால் சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். சிவசங்கரனின் வருகைக்காக வாசலையே பார்த்திருந்தான். சண்டை போட வேண்டும் என்பதற்காக 2 ஆள் சாப்பாட்டை வேறு சாப்பிட்டிருந்தான். கேசவனும் அவன் பக்கத்தில் அமர்ந்து பதட்டமாக இருந்தார். அவரின் டென்ஷனைக் கண்ட ஹரி அவரிடம்
”மாமா ஏன் டென்ஷன் ஆகறீங்க, நான்தான் அவனை அடிக்கப் போறேன் அவன் என்னை அடிக்கலை”
“அதான் என் பயமே நீ பாட்டுக்கு அடிச்சி அந்தாளு செத்துட்டா நீ ஜெயிலுக்கு போய்டுவ ஒரு கொலைக்காரனுக்கு நான் என் பொண்ணை தரணுமா முட ... யாராவது கேட்டாலும் நெஞ்சு வலியால செத்ததா முடிச்சிடலாம் விடுங்க மாமா
This story is now available on Chillzee KiMo.
...
அவனை பார்த்து மிரண்ட சிவசங்கரனும்